ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு !

புதன், 14 ஏப்ரல் 2021 (22:07 IST)
14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணிக்கு பெங்களூர் அணி 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியும் மோதிவருகின்ற்னன.

இதில், முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவியில் 149 ரன்கள் எடுத்து 8 விக்கெடுகள் இழந்தது. ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் ஆட்டம் இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments