சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை!

புதன், 8 மே 2019 (06:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
 வாட்ஸன் உள்பட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல், மூன்று கேட்சுகள் மிஸ் செய்தது ஆகியவையே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு வந்த ஒரு கேட்சை முரளிவிஜய் மிஸ் செய்தார். அதன்பின் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். அதேபோல் வாட்ஸன் நேற்று இரண்டு கேட்சுகளை மிஸ் செய்தார். 
 
 ஸ்கோர் விபரம்: 
 
 சென்னை அணி: 131/4  20 ஓவர்கள்
 ராயுடு: 42
 தோனி: 37
 முரளி விஜய்: 26
 
 மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள்
 
 சூர்யகுமார் யாதவ்: 71
 இஷான் கிஷான்: 28
 ஹர்திக் பாண்ட்யா: 13
 
 ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்
 
 இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்
 
 

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments