மார்ச் 24, 2024 பங்குனி மாத பெளர்ணமி வரும் நிலையில் அதன் சிறப்புகள் குறித்த தற்போது பார்ப்போம். தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கையின்படி, ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. புனித நதிகளில் நீராடி, தங்கள் பாவங்களை போக்கி, புண்ணியம் பெறும் நாள். தான தர்மங்கள் செய்வதன் மூலம், பல மடங்கு பலன்களை பெறும் நாள். இறைவனை வழிபடுவதற்கும்,...