தேனை பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு...!!

Updated: புதன், 4 செப்டம்பர் 2019 (12:52 IST)
 
ஒரு ஸ்பூன் தேனுடன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவி வந்தால், சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் என்றும்  இளமையுடன் காணப்படும்.
ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கினை நீக்கும்.
 
உதட்டில் தேனை தடவி, ஒரு டூத் பிரஷினால் மசாஜ் செய்யவேண்டும். இதனால் உதடுகள் சிவப்பாக மாறுவதோடு, எந்தவித பக்க  விளைவுகளும் ஏற்படுத்தாது.
 
பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடு மிகவும் மென்மையாகும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments