Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 16 அக்டோபர் 2017 (18:29 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
 
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
 
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
 
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
 
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

எல்லாம் காட்டு

சட்டசபையில் உட்கார எது உறுத்துது?.. எதுக்கு புது கட்டிடம்?!.. சிமான் கோபம்...

தமிழகத்தில் பைக்-டாக்சி சேவைகளுக்கு அனுமதி உண்டா? நீதிமன்றத்தில் என்ன சொன்னது தமிழக அரசு?

லண்டன் பயணம்!.. விஜயுடன் யாரெல்லாம் போயிருக்காங்க!.. வாங்க பார்ப்போம்!..

9.6 லட்சம் சதுர அடியில் அமைந்த புதிய ஃபீனிக்ஸ் மால்.. சென்னைக்கு இணையாக வளர்ந்து வரும் கோவை..

தமிழகம் முழுவதும் மூடப்பட்டது விவேக்ஸ் நிறுவனம்.. ஆன்லைன் போட்டியை சமாளிக்க முடியவில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments