விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...

திங்கள், 16 அக்டோபர் 2017 (18:24 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
 
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
 
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
 
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
 
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments