ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்: பட் பெரிய செக்...

வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆபரை வழங்கியுள்ளது. ஆம், ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. 
 
புதியதாக சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 20 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
 
இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும். ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வந்தது.  
 
தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

தமிழ்நாடு ஃபுல்லா டாஸ்மாக் கடையை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம்!..

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா .. 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா?

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி அனுமதி..!

பொது இடங்களில் தொழுகை, குர்பானிக்கு தடை: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!

மூஞ்ச பாத்து ஓட்டு போட்டிருந்தா தெரியும்?!.. தவெகவை கலாய்க்கும் ஜெயக்குமார்...

அடுத்த கட்டுரையில்
Show comments