விலை உயர்ந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்!

ஞாயிறு, 28 ஜூன் 2020 (13:01 IST)
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. 
 
ஆம், ரியல்மி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ரியல்மி நார்சோ 10ஏ 3ஜிபி + 32ஜிபி மெமரி வேரியண்ட் விலை முந்தைய ரூ.8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 
 
ரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி + 64ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 9999 விலையில் வெளியிடப்பட்டது.
 
ரியல்மி சி3 3ஜிபி + 32ஜிபி வேரியண்ட் ரூ. 7999 இல் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 8999 என மாற்றப்பட்டுள்ளது. 
 
4ஜிபி + 64ஜிபி வேரியண்ட் தற்சமயம் ரூ. 9999 என உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments