இரட்டை சதம் அடித்தார் வாசிம் ஜாபர்!

வியாழன், 15 மார்ச் 2018 (19:13 IST)
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக  இரட்டை சதம் அடித்துள்ளார் வாசிம் ஜாபர்.

 
 
இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மென் வாசிம் ஜாபர் (40). 31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்கள் அடித்துள்ளார். அதில் 11 சதங்கள் அடங்கும்.
 
இவர் தற்போது இரானி கோப்பை தொடரில் ரஞ்சி டிராபி வரோதா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக தொடங்கிய போட்டியில் நிதானமாக விளையாடிய வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், அவுட்டாகமால்  களத்தில் உள்ளதால் அவர் நாளைக்கு முச்சதம் அடிப்பார் என எதிப்பார்க்கபடுகிறது.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் 40 வயது கடந்த இந்திய வீரர்களில் இரட்டை சதம் அடித்த 5-வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments