Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

Updated: புதன், 19 ஜனவரி 2022 (10:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் உன்முக் சந்த் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பாஷ் போட்டித் தொடரில் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் உலகின் பணம் கொட்டும் டி 20 தொடர்களில் முதலிடத்தில் உள்ளது. இதில் அனைத்து நாட்டு வீரர்களும் கலந்துகொள்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் இதுபோல நடக்கும் டி 20 தொடர் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

இதனால் சில வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து பின்னர் இதுபோன்ற தொடர்களில் கலந்துகொள்கின்றனர். அப்படி சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் உன்முக் சந்த் இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ளார். இந்த தொடரில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீரர் உன்முக் சந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

அடுத்த கட்டுரையில்
Show comments