Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

Written By vinoth
Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (09:02 IST)
சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார்.

இந்த மைல்கல்லை குறைந்த பந்துகளை எதிர்கொண்டு பெற்ற வீரராக சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். 1000 ரன்களைக் கடக்க, அவர் 573 பந்துகளையே எடுத்துக் கொண்டுள்ளார். 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்.. குவியும் வாழ்த்துக்கள்..

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

அடுத்த கட்டுரையில்
Show comments