டி-20- உலகக்கோப்பை; இலங்கை அணி வெற்றி

வெள்ளி, 5 நவம்பர் 2021 (00:29 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது,

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாட்டியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

எல்லாம் காட்டு

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி.. விக்கெட்டுக்களை குவிக்கும் புதிய ஸ்பின்னர்கள்..

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அணி உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேட்ட கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments