ஆசிய கோப்பை: இலங்கைக்கு அணி சூப்பர் வெற்றி!

சனி, 3 செப்டம்பர் 2022 (23:16 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று  நேற்றுடன் முடிந்தது இந்த நிலையில் இன்றுடன் சூப்பர் 4 சுற்றில் இலங்கை முதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் ஆஃகானிஸ்தான் அணியில், சாசை 13 ரன் களுடன் அவுட்டான நிலையில்,  குர்பாஷ் 84  ரன்களும், இப்ராஹிம் 40 ரன் களும், ஷாட்ரான் 17 ரன்களும், கன் 9 ரன் களும் அடித்தனர். எனவே  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 176 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது இலங்கை அணியில், நிசங்கா 35 ரன்களும், மென்டிஸ் 36 ரன்களும், குண்திலகா 33 ரன்களும், ராஜபக்சே 31 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

எனவே, இலங்கை அணி  19.1  ஓவர்களில் 6  விக்கெட் இழப்பிற்கு 179   ரன்கள் எடுத்து,4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments