ஒயிட் வாஷ் vs ஆறுதல் வெற்றி: 3வது டி20 யாருக்கு கைக்கொடுக்கும்?

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:19 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்வுள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது. அடுத்து டி20-யில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3 வது டி20 போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் போட்டியில் களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி என்ற நோக்கத்தில் களமிறங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments