Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

Written By vinoth
Updated: செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:25 IST)
ஐபிஎல் தொடரில் அடுத்த சீசனில் அணிகள் புணரமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் அதிகபட்சம் ஐந்து வீரர்கள் வரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மற்ற வீரர்களை எடுப்பதற்கான மெஹா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், மதீஷ பதிரனா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. ஏலத்தில் அணியைக் கட்டமைக்க எந்தந்த வீரர்களை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் முன்னாள் வீரரான தீபக் சஹார் “சென்னை அணி என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியாக நடந்த மெஹா ஏலத்திலும் சிஎஸ்கே அணி என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் தக்கவைத்தார்கள். இம்முறை என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. என் திறமைக்குத் தகுதியான ஊதியம் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments