தொடர்புடைய செய்திகள்
- ஜப்பான் நட்டில் திடீர் நில நடுக்கம்..மக்கள் அதிர்ச்சி
- போருக்குத் தயாராக இருங்கள்; ராணுவத்துக்கு சீன அதிபர் போட்ட உத்தரவால் பரபரப்பு!
- சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர்
- சீனாவில் தான் தைவான் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீன அமைச்சர்
- தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை..!
தைவான் அருகே போர் விமானங்களை நிறுத்திய சீனா!
தைவான் அருகே சீனா போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் ஒரு பகுதியாகக இருந்த தைவான் கடந்த 1949 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டது என்றாலும், இன்னும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது.
அதனால், இரு நாடுகளிடையே அவ்வப்போது மோதல் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பெண் எம்பி ஒருவர் அங்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில்,தைவான் நாட்டில் அருகே சீனா தங்களின் 10 போர் விமானங்களை நிறுத்தி வைத்து அங்கிருந்து பறந்துவருகிறது. அதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து தைவான் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளது.
Edited by Sinoj
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
