தொடர்புடைய செய்திகள்
- ஆட்டோ மீது லாரி மோதி விபத்து-பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி
- நிலநடுக்கத்தால் 10 மீட்டர் நகர்ந்த துருக்கி; புவியியல் ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்!
- துருக்கி பூகம்பம்: 17,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும் என தகவல்!
- மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!
- காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் மீது தாக்குதல்! அதிர்ச்சி சம்பவம்
துருக்கி தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 19,300 பேர் பலி...
சமீபத்தில் துருக்கி மற்றும் ஏற்பட்ட தொடர் நில நடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி நாடே ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கத்தில் இருந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் உயிர் தப்பியுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இன்று வரை 19,300 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
இதில், வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன.
