Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வம் பெருக கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் என்ன.....?

Written By Sasikala
Updated: வியாழன், 28 நவம்பர் 2019 (18:43 IST)
 
வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது  செடிகளை வளர்க்கலாம்.
 
உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது  நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
 
தூங்கும்போது தலையை தெற்கு திசை நோக்கி இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம்  திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்கவேண்டும்.
 
வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின்  ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம்.
 
வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்கவேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது.
 
தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
 
வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ  நிலை அதிகரிக்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments