வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (10:21 IST)

நான் ஆசப்பட்டும் ரெண்டு ஹீரோக்களோட படம் பண்ண முடியல… சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

இயக்குனர் சுந்தர் சி கலகத் தலைவன் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

தடம் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குனர் மகிழ்திருமேனி இயகக்த்தில் உருவாகியுள்ள கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ளார். மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்‌ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் சமீபத்தில் நேற்று வெளியிடப்பட்ட டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சுந்தர் சி “நான் ஆசைப்பட்டும் இரண்டு ஹிரோக்களோடு இணைந்து படம் பண்ண முடியவில்லை. ஒருவர் விஜய் மற்றும் இன்னொருவர் உதய்” எனக் கூறியுள்ளார்.