1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (17:41 IST)

அடுத்த வாரம் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி

அடுத்த வாரம் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி

கபாலி படத்தை முடித்த ரஜினி யுஎஸ்ஸில் சில மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதால், அவர் சம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் 2.0 படத்துக்காக படமாக்கி வந்தார் இயக்குனர் ஷங்கர். தற்போது ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகிவிட்டார்.


 


கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ரஜினியை லைக்கா சுபாஷ் கரணும், ராஜு மகாலிங்கமும் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினர்.

அடுத்த வாரம் 2.0 படப்பிடிப்பு தொடங்குவதாகவும் ரஜினி, அக்ஷய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷங்கர் படமாக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்