இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1 இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள் : பகுதி 2 முன்மொழிந்த முப்பெரும் தலைவர்கள் வெள்ளைய அரசுடன் சமரசம் செய்துகொண்டு நமது உரிமைகளைப் பெறவேண்டும் என்று கூறிக்கெண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தை விடுதலை உணர்வு கொண்ட தேசிய பேரியக்கமாக உருவாக்கிய பெருமை பாலகங்காதர திலகர், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய், வங்கப் புரட்சியாளர் பிபின் சந்திரபால் ஆகியோரையே சாரும். சுதந்திரம்...