விளக்கின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும் போது, நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். வீட்டில் இரண்டு நாள் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும். ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள். இதுவே விளகேற்றுவதன் தத்துவம் ஆகும். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும்...