செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (10:54 IST)

கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் உடம்பில் ஆக்சிஜன் அளவு 90 - 94 வரை இருந்தால் சாதாரண சுகாதார நிலையம் அல்லது கொரொனா சிறப்பு மையங்களில் 4 முதல் 1 வாரம் வரை இருந்தால் போதும்.
 
அதேபோல் ஆக்சிஜன் அளவு 94 க்கு மேல் இருந்தால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று  வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொள்ளலாம்.