ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (19:00 IST)

ரேசன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை !

வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபடும் ரேசன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

15 அம்ச கோரிக்கைகளை    நிறைவேற்ற வலியுறுத்த நாளை முதல் காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் அனைத்து நாட்கள் ஊதியம் பிடிக்கப்படும் என

மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்து மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை  என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.