தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது !
- மீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது !
- பட்ஜெட்டால் ஒரே நாளில் ரூ.3.6 லட்சம் கோடி நஷ்டம்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்
- சிசிடிவி இல்ல… அதனால என்ன இப்போ ? லாஜிக் குறைகள் பற்றி மிஷ்கின் ஆதங்கம் !
- ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி பரிசு! – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு!
கிடு கிடு என உயரும் தங்கத்தின் விலை: கிறுகிறுக்கும் மிடில் க்ளாஸ்!!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
தங்கத்தின் விலை குறையுமா குறையுமா என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே வருகிறது.
ஆம், ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்திலும் அதே நிலைத்தான் தொடர்கிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்து ரூ.49,600 விற்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
