தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு!
- ஆன்லைன் தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்!
- பள்ளிக்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
- ஆன்லைன் வகுப்புகளை விரும்பினால் நடத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு
- பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்?
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கம்!
இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு கல்லூரி மாணவர்களுக்கு தொடங்கும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
அந்த வகையில் இன்று கல்லூரி திறக்கும் முதல் நாளில் மாணவர்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு நடத்துவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் கல்லூரி நிர்வாகம் வைத்திருப்பதாகவும் இன்று கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
