திரைத்துறையில் பணியாற்றி வந்த சீமான் சில திரைப்படங்களை இயக்கினார். அதன்பின் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். அரசியல்வாதியாக மாறியபின் தொடர்ந்து திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினார். தமிழ்நாட்டுக்கு அதிமுக, திமுக என ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுமே தேவையில்லை என்கிற கொள்கையை அவர் கையில் எடுத்தார். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது அவரின் அஜெண்டாவாக மாறியது. எல்லாவற்றிலும் தமிழனை முன்னிலைப்படுத்தி...