தொடர்புடைய செய்திகள்
- மதுரை நத்தம் மேம்பாலம் திறப்பை முன்னிட்டு சோதனை ஓட்டம்!
- அருந்ததியரை இழிவுபடுத்திய சீமானின் - உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஆறு பேர் கைது!
- உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் நாடு இந்தியா - ஆளுநர் பெருமிதம்!
- குளத்தில் உயிரிழந்த அர்சகர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அன்பரசன்!
- 3 நாட்களாக வாழ்த்து வெள்ளத்தில் மிதக்கிறேன் - "விடுதலை" சூரி மகிழ்ச்சி!
பஸ்சுக்குள் ஷவர் குளியல்... வைரல் வீடியோ!
கோவையில் நேற்று சாய்பாபா காலனி துடியலூர் கவுண்டம்பாளையம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மிதமான மழை பெய்தது
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக வழி தடம் எண் "4m" இந்த பேருந்து உக்கடம் பகுதியில் இருந்து துடியலூர் செல்கிறது.
மழையின் நடுவே ஓடும் இந்த பேருந்தில் மழைநீர் உள்ளே ஊற்றாக வழிந்துடுகிறது இதனால் பொதுமக்கள் இருக்கையில் உட்காராத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது
சவர் குளியல் போன்று நீர் ஊற்றாக வழிகிறது இது போன்ற பேருந்துகளை உடனடியாக அரசு செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
