நான்கு வழிச்சாலையாகும் பழனி - திண்டுக்கல் சாலை.. பணிகள் ஆரம்பம்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:40 IST)
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன மூன்று புள்ளி
 
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த தைப்பூச திருவிழாவுக்குள் சாலை விரிவாக்க பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments