செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (22:08 IST)

ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு

ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு
ரேசன் கடைகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் OR  ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேசன் பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது