ஜெ. உருவப்பட திறப்பு விழாவுக்கு எடப்பாடி அரசு விடுத்த அழைப்பை மோடி புறக்கணித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். எடப்பாடி தலைமையில் ஓராண்டு நிறைவு தினமான 16ஆம் தேதியன்று ஜெயலலிதா உருவப்படம் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விழாவிற்கு மோடிக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆளும் அரசு மீது ஆளுநர் ஏற்கனவே ஊழல் பட்டியலை அனுப்பி வைத்துள்ளார்....