தொடர்புடைய செய்திகள்
- ஆஸ்திரேலிய தொடரைக் கைப்பற்றுவதே தந்தைக்கு அஞ்சலி – முகமது சிராஜ் நெகிழ்ச்சி!
- என்னை ஸ்லெட்ஜிங் செய்தால் என் பதில் இப்படிதான் இருக்கும் – டேவிட் வார்னர் பதில்!
- வேகமெடுத்த நிவர்: 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
- 3 வயது நாய்க்கு டி என் ஏ சோதனை – மகாராஷ்டிராவில் நடந்த வினோத சம்பவம்!
- 86 லட்சத்தை தாண்டிய கொரோனா குணமடைந்தோர் எண்ணிக்கை! – இந்திய நிலவரம்!
நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு!
இன்று கரையைக் கடக்கும் நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. இந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு டிசம்பர் 4 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது நிவர் புயல் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலந்தாய்வு 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
