தொடர்புடைய செய்திகள்
- பாஜகவினரை கிருமி நாசினி தெளித்து கட்சியில் சேர்த்துகொண்ட திருணாமூல் காங்கிரஸ்!
- ராஷ்மிகாவை பார்க்க 900 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்ட ரசிகர்!
- இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்… சச்சின் கருத்து!
- சென்னை உள்பட தமிழகத்தில் தலைகீழாக குறையும் கொரோனா!
- கே வி ஆனந்தின் கடைசி திரைக்கதைக்கு இயக்குனர் தேடும் குடும்பம்!
தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்… ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று சமத்துவபுரம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் அது பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாகவும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
