கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதை அடைத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவர் குழுவினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளை அதிகப்படுத்துவதா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன கடந்த மார்ச்...