தொடர்புடைய செய்திகள்
- திருமாவளவன் சப்போர்ட்டர்ஸ் கலவரம் பண்ணுவாங்க! – இல.கணேசன் குற்றச்சாட்டு!
- அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்; முதல்வர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி!
- நாளை முதல இரவு 10 மணிவரை டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பு…
- மருத்துவர்களை கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? –கமல்ஹாசன் கேள்வி
- தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதி
ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்
தங்களை இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து சமுதாயத்தினருக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பல்வேறு உயர்வகுப்பினரும் இடஒதுக்கீடு தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது #பட்டியல்வெளியேற்றம்வேண்டும் என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
