தமிழக சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார்.
16-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிமுக ஆதிக்கம் செலுத்தினாலும். காட்பாடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் துரைமுருகன்.
தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.