கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பல்லாயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான வாழைகள் முற்றிலும் சாய்ந்தன. நெல் பயிர்கள் மூழ்கியதல் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதிகளான மருதூர், பரளி, கல்லுப்பட்டி, கருங்கலாப்பள்ளி, வளையப்பட்டி, தண்ணீர்பள்ளி, வதியம், கண்டியூர், கோட்டமேடு மற்றும் மைலாடி பகுதியில் வாழை மரங்கள் காற்றில் முற்றிலும் முறிந்தும் வாழைத்தார்கள் அனைத்தும்...