பாஜகவினரின் கருத்தை ஏற்க முடியாது: ஜெயகுமார் திட்டவட்டம்!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (14:30 IST)
தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

 
அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது,  சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.  கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
’மேலும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி அறிவிப்பே இறுதியானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எல்லாம் காட்டு

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

போராட்டக்காரர்களின் கையில் கத்தி, வாள், கட்டைகள்.. இவர்கள் எல்லாம் மாணவர்களா? தேசத்துரோகிகள் ஊடுருவலா?

எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ் லாபம் அடைய முயற்சி... சோனம் வாங்சுக்கின் மனைவி கண்டனம்...

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகளுடன் இணையாமல் தனியாக போராட்டம் நடத்திய திமுக எம்.பிக்கள்.. ஏன்?

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments