தொடர்புடைய செய்திகள்
- பிரபல நடிகர் சஞ்சத் சத்திற்கு புற்றுநோய் உறுதி.... அவரது மனைவி உருக்கமாக பதிவு !
- வோடபோன் ஐடியா ஆனது “வீ” – இனியாவது நல்ல காலம் பிறக்குமா?
- கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்தும் தகரம் அடிக்கப்பட்ட வீடு; ஓனர் போட்ட பேனர்!
- காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்க்! – கொரோனாவோடு வாழ பழகும் தொழில்நுட்பம்!
- அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து எந்த இமெயிலும் வரவில்லை: அமைச்சர் அன்பழகன்
மனைவிக்கு சிலை வைத்து வணங்கும் கணவர் !
இந்த உலகில் ஒரு ஆணுக்குத் தாய்க்குத் தாயாகவும், தாரமாகவும் தோழியாகவும் இருக்கும் பெண் மனைவி என்ற பாத்திரத்தை ஏற்று குடும்பத்தைப் பொறுப்புடன் நிர்வகிக்கிறார்.
அவர் இல்லாத நிலையில் அக்குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்ப்பதே இயலாத ஒன்றாகும்.
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் சேதுராமன் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் அவரது நினைவாக அவர் உருவச் சிலையை வீட்டில் நிர்மாணித்துள்ளார்..
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் சேதுராமன் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் அவரது நினைவாக அவர் உருவச் சிலையை வீட்டில் நிர்மாணித்துள்ளார்..
நிஜமாக அவர் உள்ளதைப் போன்றிருக்கும் இந்த ஆறடி சிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
அடுத்த கட்டுரையில்
