தொடர்புடைய செய்திகள்
- சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு
- பூமிவாசிகளுக்கு எச்சரிக்கை.. இன்று தாக்கும் சூரிய புயல்! – நாசா விஞ்ஞானிகள்!
- தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
- வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்! – வருமானவரி துறை எச்சரிக்கை!
- அரசு எச்சரிக்கையை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை..! – எந்தெந்த மாவட்டங்களில்?
சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன்: எச்.ராஜா கடும் விமர்சனம்!
சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன் என பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை எச்.ராஜா கடுமையாக தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி ஜிஆர் வைத்தியநாதன் அவர்கள் உத்தரவிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சவுக்கு சங்கர் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன் என்று எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியதாவது:
இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன் எனது பெயரின் முதல் எழுத்தை இழிவாக எழுதுபவன் என்று பல குற்றச்சாட்டுகள் உண்டு
அடுத்த கட்டுரையில்
