Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்...மக்கள் அதிர்ச்சி

Written By Sinoj
Updated: வெள்ளி, 3 ஜூன் 2022 (16:26 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்  தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ38,480க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1500 உயர்ந்து, ரூ.68,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால்,மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே தர வேண்டும்: பூவுலகின் நண்பர்கள்..

இன்னும் eKYC பதிவு செய்யவில்லையா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு..

விஜயே கூப்பிட்டார்!.. சோபா இல்ல.. லாக்கரே வந்தாலும் No!.. பிரேமலதா பேட்டி!..

திருச்செந்தூர் செல்லாமல் கிடைக்கும் பிரசாதம்.. ஆன்லைனில் பன்னீர் இலை விபூதி வாங்குவது எப்படி?

1ஆம் வகுப்பு முதல் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்..

அடுத்த கட்டுரையில்
Show comments