தொடர்புடைய செய்திகள்
- 2700ஐ தாண்டியது இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைவு!
- கொரோனாவாவது.. மாஸ்க்காவது..! ஆஃபர் அறிவிப்பால் குவிந்த கூட்டம்!
- ஷங்கர்- ராம்சரண் படத்தின் தலைப்பு இதுவா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
- 18 ஆயிரமாக அதிகரித்த தினசரி பாதிப்புகள்! -இந்திய கொரோனா நிலவரம்!
- 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: தேனி மாவட்டத்தில் பரபரப்பு
நடத்துனர் ஓட்டுனருக்கு மாஸ் அவசியம்: போக்குவரத்துத்துறை உத்தரவு
போக்குவரத்தைப் பேருந்துகளில் பணி செய்யும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
இதனை அடுத்து பல ஊர்களில் மாஸ் கண்டிப்பாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது
மேலும் பயணிகளையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் என்றும் நடத்தக்கூடாது என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
