Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள்.. என்ன காரணம்?

Written By Mahendran
Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:11 IST)
பள்ளி சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள்.. என்ன காரணம்?
திமுக எம்எல்ஏக்கள் பள்ளி மாணவர்கள் போல் சீருடை அணிந்து போராட்டம் நடத்தியதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் இலவச சைக்கிள் லேப்டாப் ஆகியவை வழங்கப்படவில்லை என அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டி வருகிறது. 
 
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சைக்கிள் லேப்டாப் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளி சீருடை அணிந்து பள்ளி மாணவர்கள் போல் பை மாட்டிக் கொண்டு சைக்கிளில் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக சுமத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

75 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்த அதிபர் டிரம்ப்.. தடையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்...

மாணவியிடம் சிரித்து பேசிய மாணவன்.. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு..

இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து தேர்தலுக்கு பின் முடிவு: நிர்மல் குமார்

கேரளாவில் தவெகவுக்கு பலம் சேர்க்கும் நடிகர் தேவன்? விஜய்யை சந்திக்கிறார்!

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments