1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Counting stops in Thiruvannamalai Polur

திருவண்ணாமலை போளூரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Thiruvannamalai
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 
 
காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கி எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யட்டுள்ளது. இதனால் அந்த தொகுதி வேட்பாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
சென்னை ஆயிரம்விளக்கில் பாஜக கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் பின்னடைவு