தொடர்புடைய செய்திகள்
- எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – முதல்வர் பழனிசாமி
- ரமலான் சிறப்புத் தொழுகையை வீட்டில் இருந்தே நடத்த வேண்டும் – அரசின் தலைமை காஜி
- கொரோனா : டெல்லி, மஹாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை உயர்வு !
- கொரோனா மருத்துவம் குறித்து விமர்சனம் செய்த எம்.எல்.ஏ கைது !
- தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ’’ஹாட் ஸ்பாட்டாக’’ மத்திய அரசு அறிவிப்பு !
சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !
தமிழகத்தில் இதுவரை 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் அரசு மருத்துவமனையில் கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு ( 34 வயது )கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது.
இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
