1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Complain to police that cell phone tower is missing

செல்போன் டவரைக் காணவில்லை என போலீஸில் புகார்

செல்போன் டவரைக் காணவில்லை
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கூடல்புதூரில் காணாமல் போன செல்போனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த செல்போன் டவர் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்டதாகவும் 2 நாட்களாக இந்த செல்போன் டவரைக் காணவில்லை எனவும் இதைக் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ..