சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்

திங்கள், 20 டிசம்பர் 2021 (21:23 IST)
சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நம்பர்-ஒன் முதல்வர் என்ற விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது:
 
 கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு; அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments