சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்

திங்கள், 20 டிசம்பர் 2021 (21:23 IST)
சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு நம்பர்-ஒன் முதல்வர் என்ற விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது:
 
 கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார். சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு; அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

எல்லாம் காட்டு

முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன், திரையுலகினர் சந்திப்பு.. அரசு சார்ப்பில் ஓடிடி தொடக்கமா?

கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி? முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம்!.. அமைச்சர் ராஜ்மோகன் அறிமுகம்!..

பள்ளிகள் திறப்பது எப்போது?.. கல்வி அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!..

கூண்டோடு தவெகவுக்கு மாறிய அமமுக நிர்வாகிகள்!.. டிடிவி தினகரன் ஷாக்!..

அடுத்த கட்டுரையில்
Show comments