1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 மே 2021 (13:47 IST)

கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை!

கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழந்தை 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு விடுதியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.