Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!

Written By Mahendran
Updated: சனி, 25 ஜூன் 2022 (08:31 IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தளங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயங்குகிறது என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

6 மாதங்களுக்கு முன் 21,000 பேர் வேலை காலி.. இப்போது மீண்டும் ஒரு வேலைநீக்கமா? ஆரக்கிள் அதிரடி முடிவு?

இம்ரான்கான் இறந்துவிட்டாரா? பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளரின் திடுக் தகவல்..

நீங்க வந்தபிறகு சூரியனுக்கு வியர்த்துபோச்சி!.. சட்டசபையில் ஓ.பி.எஸ் - அமைச்சர் வினோத் மோதல்!..

வணக்கம் வைத்த விஜய்!. கண்டும் காணாமல் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின்!...

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வர வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அடுத்த கட்டுரையில்
Show comments