சாட்டிலைட் போன் சந்தா உயர்வு: மீனவர்கள் கவலை

வியாழன், 10 ஜூன் 2021 (21:58 IST)
சாட்டிலைட் போன் விலையை பிஎஸ்என்எல் நிறுவனம் உயர்த்தி உள்ளதால் மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாதுகாப்பிற்கு சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுகிறது. இந்த போனை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போனுக்காக மாத சந்தா ரூபாய் 1481 இதுவரை கட்டப்பட்டுக் கொண்டிருந்த கொண்டிருந்த மீனவர்கள் தற்போது திடீரென 3441 கட்டவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு மீனவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகவும் திடீரென சாட்டிலைட் போன் மாத சந்தாவை இந்த அளவுக்கு உயர்த்தி இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் சிக்கலில் இருப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

எல்லாம் காட்டு

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: மொத்தம் 29 மாவட்ட செயலாளர்களை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி!

திருச்சி கிழக்கில் முக ஸ்டாலின் போட்டி? ஜெயித்தால் அதிமுக ஆதரவுடன் முதல்வராக திட்டமா?

நீட் முறைகேடு அதிர்ச்சி: வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த புனே பெண் பேராசிரியை சிபிஐ-யால் கைது

விஜய் போல் நானும் தனித்து போட்டியிட்டேன், ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை: பவன் கல்யாண் புலம்பல்..!

வாடகை கொடுக்க முடியவில்லை.. மனைவியையும் மகளையும் வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments