எகிறும் ராஜேந்திர பாலாஜியின் க்ரைம் ரேட்! – மேலும் ஒரு புகார்!

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:35 IST)
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ளார். அவரை 6 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சாத்தூரை சேர்ந்த ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

போர் ஓவர்!. விரைவில் கையெழுத்து!.. ஜூன் 19ம் தேதி ஹார்மூஸ் ஓப்பனாகும்!.. டிரம்ப் நம்பிக்கை..

செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது!.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு..

சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு!.. விஜய் நேரில் ஆஜராவாரா?...

3 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!.. புதரில் வீசப்பட்ட சிறுமி மரணம்!...

வாழைப்பழங்களை அரசே ஏற்றுமதி செய்ய ஏற்பாடு.. விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்...

அடுத்த கட்டுரையில்
Show comments